Header Ads Widget

திறன் வளர்ப்போம் கவிதை THIRAN VALARPPOM KAVITHAI




சிறிய விதையே என்றாலும்
சீரிய முயற்சி இருந்திட்டால்
பெரும் விருட்சமாய் மாறி
நிழல் கொடுக்கும்
சிறந்த மனிதர் எல்லோரும்
திறன் வளர்த்தே 
வாழ்வில் உயர்ந்திட்டார்
மனதில் உறுதி இருந்திட்டால்
மலை சிகரம் தொடுவதும்
எளிதாகும்
வீணே நேரம் கழியாமல் 
திட்டம் இட்டு திறன் வளர்ப்போம்!

Post a Comment

0 Comments