நீ மழலை மொழியில்பேசிடும் போதுதமிழும் அழகாய்கொஞ்சும்!நீ தளிர் நடை போட்டுநடக்கும் போதுபுவியும் வழுக்கிஇரசிக்கும்!உனக்கு உணவு ஊட்டவேண்டி தினமும்வானில் நிலவுஉதிக்கும்!உன் கன்னாதில் சிதறியசோற்றுப் பருக்கையில்அழகிய சித்திரம்தெரியும்!உன் பிஞ்சுக் கரங்களுள்சிக்கிய உலகம்மயங்கி உன்னிடம்வீழும்!
0 Comments